சிராங்கூன்

வீட்டிற்கு வெளியே விளிம்புச் சுவர் கம்பியில் காயப்போட்டிருந்த காற்சட்டைகளை பெண் ஒருவர் களவாடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தின் லிச்ஃபீல்ட் ரோட்டில் டாக்சி ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து அருகில் இருந்த டிரினிட்டி மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் இருந்து ஏறக்குறைய 50 பேர் வெளியேற்றப்பட்டனர். சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்தது.